📜பகிரப்பட்ட அனுபவங்கள் / Shared Experience : 164📜
👨‍🎤 Sri vidhya
⏳ 1 month, 4 weeks ago

I had a dream few days back in my grandmothers home, I was sleeping at night during which suddenly a big light came in the sky. When I came out to see what had happened. Already many people had come to out to see the wonderful phenomenon. But where also going towards a very different dome like stone temple by telling the name arutperunjothi arutperunjothi Thaniperungkarunai arutperunjothi. And the are going inside a canal by hugging a big light

🗺 Thoothukudi - 👀Dream
👨‍🎤 J.suthi sebasthiammal
⏳ 2 months ago

எந்த மாதம் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் ஒரு நாள் இரவு நான் தூங்கும் முன்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அழுது கொண்டே வேண்டினேன், இவ்வுலகில் வாழும் வாயி இல்லா ஜீவர்கள் படும் துயரை என்னால் பார்க்க முடியவில்லை.அவைகளின் துயரை தீர்க்க எனக்கு சக்தி கொடுங்கள் ஆண்டவரே என்று வேண்டிக்கொண்டேன்.சிறிது நேரத்தில் திடீர் என நித்திய என்ற ஒரு வார்த்தை மட்டும் பலமாக ஒலித்தது, நித்திய என்பதன் பொருள் அழியாத நிலையுடைய என்பது அர்த்தம். இதுவே நம் ஆண்டவரின் அருள் . அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

🗺 Dindigul - 👀Real
👨‍🎤 Rameshwaran
⏳ 2 months, 1 week ago

Pongal thirunal andru kaalai 3 maniku vantha kanavu ..athikalai poluthu pularum neram engum panimootam, vaanil sooriyan chandiran atharku mel oru sooriyan kiraganam Pol irunthu Mela Mella neengugirathu apothu engal oor Kovil mun ula oru muthiyavar ilamayaga mari...jothiyaga marugirar.arutperunjothy andavar vanthar ena na sanlthamaga koorugirean..

🗺 Sivakasi - 👀Dream
👨‍🎤 Karthikeyan
⏳ 2 months, 1 week ago

Early morning 4 to 5 am I had a vision but not a dream all arutperumjothi sanmargis wearing white dress and walking in street saying maha manthiram and one person ask us to enter their home and preach about it myself and one sanmargi anbar goes to their house,and start preaching or telling things about vallalar after some we enter to room and I see vallalar permual as deepam and laughs at me.I can't forgetted that moments.

🗺 Coimbatore - 👀Dream
👨‍🎤 Jeyaverma
⏳ 2 months, 2 weeks ago

எல்லா சுத்த சன்மார்க்க அன்பர்களுக்கும் வணக்கம். இப்போது நான் கூறுகிற பதிவு (10-01-2024) விடியற்காலை 3 மணி அளவில் வந்த கனவு. நானும் எனது நண்பர்கள் சிலரும் சித்திவளாகத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறோம், அப்போது சிதம்பரம் இராமலிங்கம் (வள்ளலார்) அவர்கள் என்னுள் எழுந்து சித்திவளாகத்தில் நடக்கின்ற தீபாராதனை போன்ற சடங்குகளை நிறுத்த சொல்கிறார்....அந்த அனுபவம் எப்படி இருந்தது என்றால்...? பலமான சில அதிர்வலைகள் என்னுள் எழுந்து சிதம்பரம் இராமலிங்கம் தான் இதை உரைக்கிறார் என்பதை என் ஆன்மா உணர்ந்து, பின்பு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பிள்ளை நீ எனவே அதை நிறுத்து....என்ற குரல் அதிர்வலைகளை நான் முழுமையாக உணர்ந்தேன்... நான் எழுந்து அந்த தீபாராதனையை நிறுத்த செல்கின்றேன்.... அந்த சடங்குகளை நான் நிறுத்தினேனா? என்று எனக்குத் தெரியவில்லை... அது எனக்கு ஞாபகம் இல்லாமல் போயிற்று... பின்பு நாங்கள் அனைவரும் கூடி உட்கார்ந்து இருக்கிறோம் அந்த தருணம் எப்படி இருந்தது என்றால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருவதற்கு சில மணி நேரங்கள் முன்பு அந்த தருணம் இருந்ததாக உணர்ந்தேன்....ஆண்டவர் வருகைக்காக அண்ணன் சிதம்பரம் இராமலிங்கம் எங்களை தாயார் நிலையில் வைத்துள்ளார் என்பதையும் உணர்ந்தேன்....இது வெறும் கனவு போல் இல்லாமல், அதனையும் தாண்டி ஏதோ ஒரு உண்மை சம்பவம் நடக்கவிருக்கிறது போல் பல அதிர்வலைகளை என் ஆன்மா உணர்ந்தது...! இது சத்தியம்

🗺 Pondicherry - 👀Dream
👨‍🎤 Rameshwaran
⏳ 2 months, 2 weeks ago

Naliravu en sanmarka guru oru velvi seithu athan arugil jabam seithu kondu irukirar.matra oru sanmarka periyor en arugil nirkirar naan matum vaanai nokiya padiirukirean...vaanil migaperiya oru Jothi purple nirathil thondriyathu...nan arutperumjothy andavar varugirar endru koorugirean.. intha kanavil enaku 2 murai vanthanthu andavar iravil than vanthar..ithu sathiyam.aruperum Jothi thaniperum karunai

🗺 Sivakasi - 👀Dream
👨‍🎤 Sabari
⏳ 3 months ago

Dec 22 2023 3-4 AM: On dec 22 Early morning I had a dream “Arutperu Jyoti andavar Varukindra Tharunam” in White block letters behind the car.

🗺 Neyveli - 👀Dream
👨‍🎤 L.sekar
⏳ 3 months, 1 week ago

நான் அதிகாலை நாலு மணிக்கு விளக்கேத்தி அந்த ஜோதியை நான் பார்க்கிறது வழக்கம் ஒரு நாள் நான் பார்க்கும் போது ஜோதி வடிவில் வள்ளலார் தெரிஞ்சார் எனக்கு

🗺 Anna nagar - 👀Real
👨‍🎤 Rameshwaran
⏳ 3 months, 2 weeks ago

Varudam 2018 en kanavil thondri en valvin perum athisayathai nigala seithar.elutha mudiyavilai thelivaga koora virumbugurean!

🗺 Sivakasi - 👀Dream
👨‍🎤 Periyasami
⏳ 3 months, 2 weeks ago

7/12/2023 அதிகாலை 2.00-3.30 இருக்கும் என்று நினைக்கிறேன் ஒரு கனவு வந்தது அதில் " அது ஒரு நடு இரவுபோல் தோன்றியது அச்சமயம் இறந்தவர் உடல்களெல்லாம் ஆங்காங்கே உயிர்பெற்று எழுகின்றன அந்த உடல்களெல்லாம் சிதிலமடையாமலே இருந்தன. அந்த நடுஇரவிலும் யாரும் உறங்காமல் ஏதோ ஒரு வகையான பேரனந்தத்தில் அங்கும் இங்கும் ஏதோவொரு வரவை எதிர்பார்த்து இந்த உலக வாழ்வில் நிறைவை பெற்றிருந்ததுபோல் களித்திருந்தனர். அதையெல்லாம் யான் ஒரு விளிம்பில் நின்று பார்ப்பது போல் இருந்தது அப்பொழுது ஒரு அசரீரியாக ஆண்டவர் வந்து கொண்டிருக்கிறார் ஆண்டவர் வந்து கொண்டிருக்கிறார் என்கிற ஒலி அந்த இடமெங்கும் வியாபித்தது அந்நேரம் அங்கு இருள்நீங்கி விடியும் தருவாயில் இருந்தது" . யானும் திடீரென்று விழித்துவிட்டேன் அப்பொழுது நேரம் அதிகாலை 3.53 ஆகி இருந்தது.

🗺 Kallakuruchi - 👀Dream
👨‍🎤 Bharath
⏳ 3 months, 3 weeks ago

Na vanthu oru edathula okanthutu iruken i think it is sithivalakam enaku pinnadi vallalar okanthutu irukaru na avaroda face ah pathen. Konja nerathula ezhuthu slow ah nadathu poraru thidirunu patha neraya peru okanthutu irukanga oru kathavuku munadu. nanum okanthutu iruken enaku pinnadi oru benchla vallalar okanthutu irukaru na thirumbi pathu azhuvuran avuru ezhuthu poitu antha kathavu kitta nan Thirumbavum varuvan sollitu ulla poitu maranjitaru

🗺 Kalithirampet - 👀Dream
👨‍🎤 Jagathesh
⏳ 3 months, 4 weeks ago

One week before i had a dream . It was the arutperumjothi aandavar . In that dream i am with my relative in the road .suddenly a orange light from the sky was appeared .clouds were disappeared . I am very very happy to see him because he is aandavar . His orange light shines on me and also that place . I am following sutha sanmaargam and reading agaval also . I read agaval book and went to sleep on that night then i had this dream.It was amazing ...

🗺 Bairnatham, pappireddipati tk , dharmapuri. - 👀Dream
👨‍🎤 Bharathi
⏳ 3 months, 4 weeks ago

On 29 November 2023 morning I have this dream, I was walking in road alone going for a tea break, nobody was there. Suddenly I saw big light in my forehead I can't able to see and not able to stand there. I fell down and started crying heavily, saying thollelam kuzhaithida agaval lines and continued saying that with arutperujothi arutperujothi. I tried to get up and used my hands to support in the road but I am not able to rise, keep on crying and saying arutperujothi. Later, I am staying in my home. Suddenly, somebody waked up from my sleep, after waking up there was no one near me. I think more than 5minutes I experienced this heavy big light.

🗺 Chennai - 👀Dream
👨‍🎤 Ganesh
⏳ 4 months, 1 week ago

Had this dream around Jan-Feb of 2023. In my dream, I saw singer SPB. He looks very young, around 25 years old or so. I look surprised and ask him, "I thought you died, how do you now have this body? ". SPB replied, that GOD brought him back alive. I ask him, "Which God ?". He replied , "GOD".... then I look towards the sky and I see the vast space and various stars. Then, suddenly I see another type of worlds/star systems. Just like how the pages of a notebook are flipped and we see various pages, similarly I see various types of worlds in fractions of seconds and left speechless. Then, after the end of all the varoius worlds, I see a bright white color/colourless thing, looks like a star to me. As soon as I see it, I realize that it is GOD and tears begin to flow from my eyes continuously.

🗺 Tuthookudi - 👀Dream
👨‍🎤 Pugazhenthi S
⏳ 4 months, 1 week ago

இரண்டு தினங்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதல்வர் என்னுடைய கனவில் வந்தார் அப்பொழுது அவருடைய பாதுகாவலர் அனைவரையும் தூரமாக விட்டுவிட்டு என் வீட்டிற்கு வந்தார் உங்களது சேனலைப் பார்த்து வந்திருக்கிறேன் தம்பி மிகவும் மகிழ்வாக இருக்கிறது என்று பேசினார் மிக சாதாரணமாக தரையில் அமர்ந்து பேசினார் நானும் பேசினேன் அவர் கேட்பதற்கு முன்னால் அவரிடம் சில கேள்விகளைக் கேட்டேன் இந்த பாரத தேசத்தில் எத்தனையோ மகான்கள் யோகிகள் முனிவர்கள் சித்தர்கள் ஜீவன் முக்தர்கள் இவர்களெல்லாம் இருக்க ஏன் நீங்கள் வள்ளலார் என்கிற ராமலிங்க சுவாமிகளை கொண்டாடுகிறார்கள் அரசு விழா எடுக்கிறீர்கள் என்ன காரணம் என்று கேட்டேன் இவருடைய கொள்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும் முதல்வர் கூறினார் நான் உடனே கூறினேன் அவருடைய கொள்கைகளில் ஒன்று ஆன்மாக்கள் மரணம் இல்லா பெருவாழ்வை பெறுவது ஒன்றே இதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்றேன் ஆம் நிச்சயம் ஏற்கிறேன் என்றார் அவர் மரணமில்லா பெருவாழ்வை அடைந்தார் என்று குறிப்பிடுகிறார் அதையும் ஏற்கிறீர்களா என்றேன் அதற்கும் ஆம் என்றார் இந்த வள்ளலாருக்கு மரணம் இல்லா பெருவாழ்வை தந்தது யார் என்றேன் வேறு யாரு கடவுள்தான் என்றார் பிறகு ஏன் நீங்கள் கடவுள் மறுப்பாளராக இருக்கிறீர்கள் என்று கேட்டேன் அது அரசியல் என்று சிரித்தார். பிறகு மறுநாள் எங்கோ ஒரு ரயில் நிறுத்தத்தில் நிற்பது போல ஒரு கனவு அந்த ரயிலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கூட்டத்திற்காக வருகை தருகிறார் அவர் பயங்கரமாக வரவேற்கப்படுகிறார் அப்பொழுது அவர் அருகாமையில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது மைக்கை கொடுத்தார் உங்களுடைய அரசியல் கொள்கைகள் அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது ஆனாலும் உங்களை முதல்வராக இயற்கை தேர்வு செய்யாத காரணம் உங்கள் கொள்கையில் இருந்து நீங்கள் மாறுபடுவது தான் என்றேன் நீங்களே சொல்வீர்கள் அரசியல் என்பது மனிதனுக்கானது அல்ல அனைத்து உயிர்களுக்கும் ஆனது என்று அப்படிப்பட்ட நீங்கள் எப்படி லட்சக்கணக்கில் கூடும் மக்களிடம் புலால் உணவை ஆதரிக்கிறீர்கள் அதை உண்ணும் மாறி ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள் என்று கேட்டேன் சற்று மௌனம் காத்தார் வள்ளலாரையும் திருவள்ளுவரையும் அதிகமாக பேசுபவர் நீங்கள் திருவள்ளுவர் உயிர் கொள்ளாமையை போதித்தவர் வள்ளலார் அதையே வாழ்விலாக கொண்டவர் இப்படிப்பட்ட இரு பெரும் மாமனிதரை ஏற்றுக் கொண்ட நீங்கள் ஏன் அவர் கொள்கையை ஏற்க மறுக்கிறீர்கள் என்று கேட்டேன் நீங்கள் அவர்களுடைய மூளை படித்துப் பாருங்கள் நீங்கள் முதல்வர் ஆவதை தடுப்பது எது என்று தெரிந்து கொள்ளலாம் நீங்கள் உயிர் கொலையை விட்டால் புலாலை விட்டால் நீங்கள் அதிவிரைவில் முதல்வர் ஆவீர் என்று சொன்னேன் புலாலை உண்பவர்கள் அவ்வளவு எளிதில் அதிகாரத்திற்கு வர முடியாது இது திருவள்ளுவரே சொன்னார் என்று சொன்னேன் நீங்கள் சொல்வது சரிதான் தம்பி உடனே செய்து விடுவோம் என்று சொன்னார் இன்னும் பல பேசப்பட்டது பிறகு உடனே இங்கிருந்து கிளம்பி வந்த பொழுது தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன் அருகாமையில் அழைத்து பேசினார் ஏன் கடவுள் படைப்பில் இவ்வளவு வேதங்கள் இருக்கிறது என்று கேட்டார் அவருக்கும் பதில் தரப்பட்டது பிற உயிர்களுக்கு செய்த ஜீவ இம்சையே நமது துன்பம் அனைத்திற்கும் காரணம் என்ற வள்ளலார் சொன்ன கருத்துகள் அவரிடம் பகிரப்பட்டது அத்துடன் கனவு கலைந்தது இவையெல்லாம் ஏன் நடந்தது என்று இதுவரை தெரியவில்லை. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி

🗺 கடலூர் மாவட்டம் - 👀Dream
👨‍🎤 .செல்வராஜா
⏳ 4 months, 2 weeks ago

இரவு தூங்கிட்டு இருந்தேன் முக்காடு போட்டுகொண்டு வெண்ணிற உடையில் என் கால் அடியில் நிற்க. நான் என்னமாதரி ஈனபிறவிக்கெல்லாமா அய்யா காட்சி கொடுப்பாருன்னு என் மனைவியா இருக்கும் என்று மெர்ஸி எழுப்பி இங்க வந்து நின்டையா கேட்டேன் இல்லை என்றார் தலையில் Scarp கட்டடவும் இல்லை அட டா அய்யாவை மிஸ் பண்டிட்டோமே வருத்தமாக இருந்தாலும் இந்த ஈன பிறவிக்கும் அய்யா காட்சி கொடுப்பது கருணையே........

🗺 மதுரை - 👀Real
👨‍🎤 Omsaravanan
⏳ 4 months, 3 weeks ago

வள்ளலாரை நான் கண்ட அத்தருணம் தன்னையே தான் மறந்தேன். பேர்ரானந்த நிலையில் இருந்தேன். சுமார் 1:30 மணிநேரமாக.

🗺 Ramapuram, Chennai 600089 - 👀Real
👨‍🎤 A P அருள்மணி
⏳ 4 months, 4 weeks ago

என் பெற்றோர்கள் வள்ளல் பெருமான் பக்தர்கள். என்னுடைய பெயரே அருள்ஜோதி. ஆனால் நான் நியூமராலஜிபடி அருள்மணி என்று மாற்றி வைத்துவிட்டேன்..கனவில் ஒரு நாள் வள்ளல் பெருமான் தோன்றி ஏன் பெயரை மாற்றினாய். அருள்ஜோதி என்ற பெயர் அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைக்காது தெரியுமா என்றார்.இன்னும் பல அதிசயங்களை நடாத்தி இருக்கிறார்.நன்றி ஆண்டவரே.

🗺 கோயமுத்தூர் - 👀Dream
👨‍🎤 மதன் குமார்
⏳ 5 months, 1 week ago

2019-ல் இருந்து சன்மார்க்கப் பார்வையில் பயணிக்கிறேன்.. 2019-ல் ஒரு கனவு, நான் நண்பர்களுடன் புதுக்கோட்டைக்கு(மாணிக்க வாசகரின் ஊர்)சென்றோம். அப்போது ஒரு சித்தர் வந்தார்.. அனைவரும் ஒரு சித்தர் வருகிறார் என்றனர்.. அப்போது சிறிதும் யோசிக்காமல் அவரின் காலில் விழுந்து விட்டேன்.. அவர் வள்ளலார்.. நன்றாக உருவத்தையும் முகத்தையும் காண முடிந்தது சற்று உயரம் குறைவாக இருந்தார்.. அவர் உடண் சில சீடர்கள் இருந்தனர். நீ வணங்கும் தெயவத்தை(அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்) தொடர்ந்து வணங்கு.நீ கேட்கும் அனைத்தையும் கொடுப்பார் என்றார்.ஏதோ ஒரு கோவிலை கூறி அங்கு போக சொன்னார்..பின்னர் தான் வைத்து இருந்த பிரம்பால் மெல்ல ஒரு அடி அடித்தார்.. பின்பு கனவு கலைந்து விட்டது.. அன்றிலிருந்து இன்றுவரை சன்மார்க்கப் பாதையை பின்பற்றுகிறேன்.. ஆன்மிகம் பற்றியும் உலக நடப்பு பற்றியும் அதிகம் படிக்கிறேன்.. முடிந்த வரை உயிர் இரக்கத்தை அதிகரித்து கொண்டே செல்கிறேன்.. யோகங்கள் கற்றும் அதில் மனமோ,முன்னேற்றமும் ஏற்படவில்லை.. தற்போது உணர்கிறேன். யோகஙகள் தேவையில்லை என்பதால்தான் அதில் இறைவன் முன்னேற விடவில்லை போலும்.. எப்போதும் என்னுடைய தோத்திரம் : ஆறாம் திருமுறையில் உள்ள வரிகள் அவை பின்வறுமாறு:”என்பொருள் என் உடல் என் உயிர் எல்லாம் ஈந்தனன் உம்முடத்தெம் பெருமானிர், இன்போடு வாங்கி என்னை ஆட்கொண்டிர், என் செயல் ஒன்றிலை யாவும் நும் செயலே” நன்றி!!!

🗺 தஞ்சை - 👀Dream
👨‍🎤 திருமூர்த்தி
⏳ 5 months, 1 week ago

நிறைய விசயங்கள் நிஜத்தில் தினம் தினம் நடந்து கொண்டு இருக்கிறது நேற்று இருந்து 21 /10/2023சாலையில் செல்லும் வாகனத்தில் az சீரியல் வரவேண்டும் என்று வாள்ளலாரிடம் கேட்டு உள்ளேன் என்னப்பா இப்படி சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள் ஐயா எனக்கு அப்பா அம்மா அண்ணன் என் கணவர் என் அறிவு உயிர் எல்லாமே அருட்பெருஞ்ஜோதியர் என் குழந்தை வள்ளலார் இராமலிங்கம் என் 2பையன் என்மனைவி பொற்கொடி எங்களின் பெயர்கள் எல்லாம் 6திருமுறைகளிலும் இருக்கிறது இதை படிக்கும் என் சகோதரர் எல்லாம் சந்தேகம் கொள்ள வேண்டாம் என் உயிர் மேல் ஆணை சுத்த சன்மார்க்கத்தை நம்மவர் மூலம் நம்மை ஆட் கொண்டு விட்டார் என்னிடம் இயல்பாகவே இருக்கிறார்

🗺 கரூர் - 👀Real