6 sep 2020- கனவில் நான் எனது அக்கா எனது அத்தை மற்றும் அவருடைய மகள் சித்திவளாகம் செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். எனது அக்கா பேருந்தை விட்டுவிட்டார். பின்பு ஓடிச்சென்று பேருந்தில் ஏறினார்
🗺 Coimbatore - 👀Dream31 Aug 2020 - வள்ளலாரின் புகைப்படம் ஆஸ்திரேலியாவில் இருந்த ஒரு வீட்டில் இருந்தது. அதை நான் எனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்தேன்.
🗺 Coimbatore - 👀Dream29 Aug 2020 -அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற மகா மந்திரம் ஒரு போஸ்டரில் இருந்தது.அதை எனது நண்பர் தொலைபேசியில் மூலமாக புகைப்படம் எடுத்தார்.
🗺 Coimbatore - 👀Dreamநான் ஒரு குகையில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தேன் . வள்ளலார் என்மீது தண்ணீரை ஊற்றினார்.
🗺 Coimbatore - 👀DreamOn July 2 2020 வள்ளலார் திருவருட்பா புத்தகத்தின் மீது அமர்ந்திருந்தார்.
🗺 Coimbatore - 👀Dreamநான் எனது நண்பர் மற்றும் ஒரு பெண் சத்திய ஞான சபைக்கு சென்றோம்.
🗺 Coimbatore - 👀Dreamவள்ளலார் ஒரு வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா தெய்வங்களின் பெயரையும் சொன்னார். பின்பு நான் அருட்ஜோதி என்று சொன்னார்.
🗺 Coimbatore - 👀Dreamநான் ஒரு தென்னை மரத்தின் அடியில் நின்று கொண்டு இருந்தேன் . அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது எனது அம்மா எனது அக்காவின் கல்யாணத்திற்கு இன்விடேஷன் கொடுக்க தயாராகி கொண்டிருந்தார் . எனது மாமா அவரது காம்பவுண்டில் உள்ள செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார் .திடீரென்று அந்த வண்டி கீழே விழுந்தது அதை பார்த்தவுடன் எனது மாமா ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்றார் .அதற்கு நான் இறந்தால் கூட பரவாயில்லை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்.
🗺 Coimbatore - 👀Dreamவள்ளலார் போல் உடை அணிந்தவர்ஆல் சத்திய ஞானசபை திறக்கப்பட்டது .அங்கே அருட்பெருஞ்ஜோதி மற்றும் மற்ற தெய்வங்கள் இருந்தனர்.
🗺 Coimbatore - 👀Dreamசத்திய ஞானசபை எனது கனவில் தோன்றியது .நான் வெளியே நின்று கொண்டு வணங்கி கொண்டிருந்தேன்.
🗺 Coimbatore - 👀Dreamவள்ளலார் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் முகம் குழந்தை போல் தோன்றியது.
🗺 Coimbatore - 👀Dreamவிளக்கு தியானம் செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.
🗺 Chennai - 👀Realபரந்து பட்டதாக இருந்தது. லேசான உணர்வில் அவரும் நானும் ஒன்றாக இருப்பதாகவே உணர்ந்தேன். தங்களுக்கும் எனக்கும் எந்த வேற்றுமையும் இல்லை
🗺 Vedaraniam - 👀Realவிளக்கு தியானம்(திராடக பயிற்சி)செய்து கொண்டிருந்த போது தீபத்தில் வள்ளலாரை தொடர்ந்து இரண்டாவது நாளும் கண்டேன்.
🗺 கடலூர் - 👀Realநான் காலை 5:01 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாடலை எனது மொபைலில் கேட்டுக் கொண்டிருந்தேன் .அப்போது திடீரென்று எனது புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது பின்னர் இரு காதுகளும் அடைத்து விட்டனர். பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொல்ல எனது வாயை திறந்தேன். அப்போது காதுகளில் அடைக்கப்பட்டிருந்த காற்று எனது வாயின் வழியாக வெளியேறிவிட்டது.பின்பு ஒளியும் மறைந்துவிட்டது.
🗺 Coimbatore - 👀RealJune 6 2021 7:28am -முதலில் எனது இரண்டு செவிகளும் திடீரென கும்மென அடைக்க தொடங்கியது . பின்பு திடீரென்று நான் எனது புருவமத்தியை பார்க்க தொடங்கினேன் அங்கே துடிப்பு ஏற்பட்டது . பின்பு புருவமத்தியில் ஒளி தெரிய ஆரம்பித்தது. பின்பு ஜோதி ஜோதி ஜோதி சுயம் என்ற பாடல் இடது செவியில் முழுமையாக கேட்டது. அந்த ஒளியை பார்க்க பார்க்க எனது இரண்டு கண்களிலும் அழ வேண்டும் என நினைத்தேன்.
🗺 Coimbatore - 👀RealFeb 7 2021 காலை 9am மணி அளவில் எனது இரு செவிகளும் அடித்துக்கொண்டது.மூன்று முதல் நான்கு முறை அதே மாதிரி அடைத்தது. புருவ மத்தியில் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஓளியை பார்த்தவுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 👀RealJan 14 2021 -எனது செவிகள் அடித்துக்கொண்டது. புருவ மத்தியில் ஒளி தெரிந்தது. அதைப்பார்த்த உடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 👀RealDec 1 2020 -3:00pm மணியளவில் வள்ளலார் நிற்கும் உருவம் எனது புருவ மத்தியில் தோன்றிற்று.பின்பு எனது செவிகள் அடைத்தது. பின்பு ஒரு நாதம் கேட்டது.
🗺 Coimbatore - 👀Real25 Jul 2020 -எனது புருவ மத்தியில் ஒளி தோன்றிற்று .பின்பு புருவமத்தி வெப்பமாக தொடங்கியது. பின்பு நான் அருட்பெருஞ்ஜோதி என்று சொன்னேன்.
🗺 Coimbatore - 👀Real