வள்ளலார் ஒரு வீட்டில் அமர்ந்து அருள்வாக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எல்லா தெய்வங்களின் பெயரையும் சொன்னார். பின்பு நான் அருட்ஜோதி என்று சொன்னார்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)நான் ஒரு தென்னை மரத்தின் அடியில் நின்று கொண்டு இருந்தேன் . அங்கே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது எனது அம்மா எனது அக்காவின் கல்யாணத்திற்கு இன்விடேஷன் கொடுக்க தயாராகி கொண்டிருந்தார் . எனது மாமா அவரது காம்பவுண்டில் உள்ள செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார் .திடீரென்று அந்த வண்டி கீழே விழுந்தது அதை பார்த்தவுடன் எனது மாமா ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்றார் .அதற்கு நான் இறந்தால் கூட பரவாயில்லை அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை தவிர வேற எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)வள்ளலார் போல் உடை அணிந்தவர்ஆல் சத்திய ஞானசபை திறக்கப்பட்டது .அங்கே அருட்பெருஞ்ஜோதி மற்றும் மற்ற தெய்வங்கள் இருந்தனர்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)சத்திய ஞானசபை எனது கனவில் தோன்றியது .நான் வெளியே நின்று கொண்டு வணங்கி கொண்டிருந்தேன்.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)வள்ளலார் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் முகம் குழந்தை போல் தோன்றியது.
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)வள்ளலார் என்னிடம் அவரது கைகளை காமித்து பேசிக்கொண்டிருந்தார். அவரின் முகம் தெரியவில்லை. நான் அவரிடம் எனது உடல் மிகவும் டயர்டாக உள்ளது என்றும் சளித்தொல்லை அதிகமாக உள்ளது என்றும் சொன்னேன். அதற்கு அவர் நீ மருத்துவரை போய் பார் என்றார் . நான் அதற்கு நீங்கள் இருக்கும்போது நான் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னேன். திடீரென்று சித்திவளாகம் கதவு தோன்றியது அங்கே ஒரு மூலிகை தோன்றியது அதன் பெயர் ஒரு நீல பலகையில் இருந்தது
🗺 Coimbatore - 😴Dream(Sub-conscious)