வள்ளலார் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்.அவரின் முகம் குழந்தை போல் தோன்றியது.
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)வள்ளலார் என்னிடம் அவரது கைகளை காமித்து பேசிக்கொண்டிருந்தார். அவரின் முகம் தெரியவில்லை. நான் அவரிடம் எனது உடல் மிகவும் டயர்டாக உள்ளது என்றும் சளித்தொல்லை அதிகமாக உள்ளது என்றும் சொன்னேன். அதற்கு அவர் நீ மருத்துவரை போய் பார் என்றார் . நான் அதற்கு நீங்கள் இருக்கும்போது நான் ஏன் மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்று சொன்னேன். திடீரென்று சித்திவளாகம் கதவு தோன்றியது அங்கே ஒரு மூலிகை தோன்றியது அதன் பெயர் ஒரு நீல பலகையில் இருந்தது
🗺 Coimbatore - 😴Dream(Super-conscious)